
என் வாழ்வில் மஹாபெரியவா -035
என் வாழ்வில் மஹாபெரியவா -035 பிரதி வியாழக்கிழமை தோறும் குருவே சரணம் குரு பாதமே சரணம் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர வாழ்க்கையில் குழந்தை பௌர்ணமி நிலவை நோக்கி பயணிக்கும் பொழுது தாய் தேயும் நிலவாக அமாவாசையை நோக்கிய பயணத்தை மேற்கொள்கிறாள் ****** ஒரு அம்மாவை தேடி தவிக்கும் குழந்தை எப்படி அம்மாவை கண்டவுடன் அம்மாவின் காலை கட்டிக்கொண்டு அழுமோ அப்படி நான் அழைத்தும் மஹாபெரியவா வராத காரணத்தால் ஏமாற்றத்துடன் அழுதேன். பிறகு பலவருடங்களாக உள் பக்கமாக சுருண்டிருந்த என் இடது கால் விரல்கள் தீக்குச்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-030
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-030 பூனா கிருஷ்ணமூர்த்தி Every Wednesday கொள்கைகள் உங்கள் கையை விட்டு நழுவும் முன் உங்கள் கொள்கையை அடையுங்கள் வாழுங்கள் உங்களிடம் இருந்து வாழ்க்கைவிடை பெறும் முன் காணொளியை பற்றி சில வரிகள். நம்முடைய மன குமுறல்களை கேட்பாரா. நாம் பேசுவது அவர் காதில் விழுமா. அதுவும் மஹாபெரியவா சித்தி அடைந்த பிறகும் நாம் பேசுவது அவர் காதில் விழுமா. நாம் பேசுவதற்கு பதில் கொடுப்பாரா. இத்தனைக்கும் ஆணித்தரமான ஆதாரங்களுடன் புனே கிருஷ்ண மூர்த்தி மாமா தன்னுடைய அனுபவங்களை

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-31
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-31 மஹாபெரியவா நடமாடும் பிரபஞ்ச சக்தி கல் வெட்டு என்பது கல்லில் மட்டும் எழுதுவதல்ல மனதிலும் எழுதலாம் இந்தஅற்புதத்தின் நாயகர் தன்னுடைய இதயத்திலும் எழுதிவிட்டார் மஹாபெரியவாளை இந்த அற்புதம் நடந்த ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி நாலாம் (1964) வருடம். தற்போது சென்னையில் சூளை மேட்டில் வசித்து வரும் சுப்ரமணியம் என்பவரது வாழ்க்கையில் நடந்த அற்புதம். சுப்ரமணியம் கல்வெட்டு ஆராய்ச்சியில் ஒரு சிறந்த நிபுணர். கல்வெட்டு ஆராய்ச்சியில் இவர் படித்து பட்டம்

என் வாழ்வில் மஹாபெரியவா -033
சிறப்பு பதிவு
குருவே சரணம் குரு பாதமே சரணம் இந்து மத சித்தாந்தம் காரணம் இல்லாமல் காரியம் இல்லை நம்முடைய கர்ம வினைகளுக்கு இறைவனை நொந்து என்ன பயன் ஆத்மாவை சாட்சியாக வைத்து வாழுவோம் பிறவியில்லா பெரும்பயனை அடைவோம் என் வாழ்வில் மஹாபெரியவா தொடர் எண் 032 சிறப்பு பதிவில் மஹாபெரியவா என்னுடைய இல்லத்திற்கு விக்கிரஹ ரூபத்தில் வந்த அற்புதத்தை அனுபவித்தோம். மஹாபெரியவா பரமேஸ்வரன் அவதாரமல்லவா. வந்தவுடன் தன்னுடைய திருவிளையாடல்களை தொடங்கி விட்டார். அந்த விக்கிரஹத்தின் அழகு சொல்லி மாளாது. அப்படியொரு அழகு. அந
திவ்ய தேச தரிசனம்-003
திவ்ய தேச தரிசனம்-003 தஞ்சை மாமணிக்கோவில் : பெருமாள்:நீல மேகப்பெருமாள் தாயார் : செங்கமலவல்லி தாயார் ஸ்வாமி: நீல மேகர்- வீர நரசிம்மர்- மணிக்குன்றர் அம்பாள் : செங்கமலவல்லி- அம்புஜவல்லி- தஞ்சை நாயகி மூர்த்தி : சக்கரத்தாழ்வார் நீலமேகப்பெருமாள் கோவிலில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.அம்பாள்: செங்கமலவல்லி தாயார் அருள்மிகு மணிக்குன்றபெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் தாயார் அம்புஜவல்லி அருள் பாலிக்கிறார். வீரநரசிம்மப்பெருமாள் கோவிலில் கிழக்கு நோக்கி அமர

From the desk of GR
வணக்கத்துக்குரிய மஹாபெரியவா பக்தர்களே, சில நாட்களுக்கு முன் என்னுடைய இல்லத்திற்கு மஹாபெரியவா விக்கிரஹம் வந்த அற்புதத்தை அனுபவித்தோம். இந்த அற்புதத்தின் தொடர்ச்சியாக பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா தன்னுடைய திருவிளையாடல்களை தொடங்கி விட்டார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மிகிழ்ச்சி அடைகிறேன். என் இல்லத்திற்கு அடியெடுத்து வைத்த இருபத்தி நாலு மணி நேரத்தில் தன்னுடைய முதல் அற்புதத்தை ஆரம்பித்து விட்டார். இந்த அற்புதத்தை நாளை (27/11/17) திங்கட்கிழமை உங்களுடன் "என் வாழ்வில
என் வாழ்வில் மஹாபெரியவா -028
என் வாழ்வில் மஹாபெரியவா -028 பிரதி வியாழக்கிழமை தோறும் பொன்னையும் பொருளையும் பிரார்த்தனையாக வைக்காதீர்கள் உள்ளதை கோவிலாக்குங்கள் அழையுங்கள் மஹாபெரியவா உள்ளத்தில் கோவில் கொண்டு விடுவார பிறகென்ன கேட்டதும் கிடைக்கும் கேட்காததும் கிடைக்கும். உங்கள் அனைவருக்குமே தெரியும். சென்ற வாரம்.நான் எழுதும் பதிவுகளை வெளியிட நம்முடைய இணைய தளத்தில் இடம் போதாமல் மறு நாள் காலை பதிவுகளை வெளியிட என்னசெய்வது. ஏதாவது அற்புதம் நடந்தாலன்றி என்னால் பதிவகளை வெளியிட முடியாது என்ற நிலை. . நான் உடனே மஹாபெ
Guru Pooja Miracles
I am good