
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-038
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-038 பிரதி புதன் கிழமை தோறும் ஸ்ரீ மதுரை நாராயண ஐயர் மஹாபெரியவா யார் தெரியுமா இந்த எல்லையில்லா பிரபஞ்சமே மஹாபெரியவா தான் மாமாவிற்கு மஹாபெரியவாளிடம் நல்ல பரிச்சயம் உண்டு. வயது தொன்னூரை எட்டப்போகிறது. மாமா சொல்லும் ஒவ்வொரு விஷயங்களும் ஒரு முத்துக்கள்.. நான் கேட்ட வரையில் ஒரு மூன்று முத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மீதி முத்துக்களை எடுக்க நீங்கள் கடலில் மூழ்கித்தான் ஆக வேண்டும். முதல் முத்து. நம் எல்லோருமே நம்முடைய மஹாபெரியவா ஆதி சங்கர ப

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-041
மஹாபெரியவா
நீங்கள் காணும் அத்தனை
குரங்கினங்களும் உங்களுக்கு ஆஞ்சநேயர் தானோ?
உங்கள் இறை சாம்ராஜ்யத்தில் தான்
உயிரங்களின் பாகுபாடு கிடையாதே மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-041 பிரதி செவ்வாய் கிழமை தோறும் மஹாபெரியவாளுக்கு மானுட ஸ்நேக பாவம் என்பது அவருடைய குணங்களில் ஒன்று. விரோதம் கிடையாது துவேஷம் கிடையாது. எல்லோரிடமும் அன்புடன் ஒரு ஆத்ம ஸ்னேகத்துடன் பழகக்கூடியவர். இந்த ஆத்ம ஸ்நேக பாவம் மனிதர்களையும் தாண்டி விலங்குகளிடமும் இருந்ததை மெய்ப்பித்த நிகழ்வுகள் ஏராளம். அப்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-19 உதய நிலா – கண்ணன்
மஹாபெரியவா சரணம் மஹாபெரியவா குரு பூஜை ற்புதங்கள்-19 உதய நிலா – கண்ணன் நேற்று வரை எப்படி வாழ்ந்தாய் என்பதைவிட இந்த நொடியில் இருந்து எப்படி வாழ்கிறாய் என்பதுதான் முக்கியம் மஹாபெரியவளுக்கு ஒன்றுதான் தேவை நீ ஒழுக்கத்துடன் வாழ்கிறாயா கேட்டதையும் கொடுப்பார் கேட்காததையும் கொடுப்பார். கலியுக கண்ணன் மஹாபெரியவா சென்ற வாரம் வரை பரம விரோதியாக இருந்த நிலாவும் கண்ணனும் மலரும் மனமும் போல போல ஒரு நெருக்கமான சிறந்த தம்பதிகளாக மாறினார்கள்.சாராய நெடியம் சிகரெட் வாடையும் வீசிய வீட்டில் இப்பொழு

ஸ்ரீகுருதுதி
பெரியவா சரணம் அருட்காமாக்ஷித் திருத்தலத்தே மேவியருளாசி நல்கும் நம் கலியுக வரதனாம், கண்கண்ட தெய்வம், விழுப்புரத்தேயுதித்த வேதவிழுப்பொருள், எண்குணத்தோன், ஏகம்பத் தலத்தீசன், ஆசார்ய தெய்வமாம் ஸ்ரீமஹாஸ்வாமியின் இந்த தரிசனத்தைக் கண்டதுமே மனம் ஒருவித உற்சாகத்துடனாக, அதேசமயம், “கதி நீயே கருணாகரா” என அவருடைய பொற்கமலப் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தது எனக்கு மட்டுமா என்ன? இந்தத் தரிசனத்தைக் காணுறும் ஆயிரமாயிரம் பக்தர்களுக்கும் அப்படித் தானே இருக்கும்! சங்கரா!
வேண்டுவதும் வே

இந்து மதம் ஒரு வாழும் முறை -013
இந்து மதம் ஒரு வாழும் முறை -013 விடியல் இல்லாத வாழ்க்கையா நிம்மதியற்ற வாழ்க்கையா தீர்வில்லாத பிரச்சனைகளா எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு அம்பாள் அவதாரம் மஹாபெரியவா இந்து மதம் ஒரு வாழும் முறை தொடர் எண் 012 இல் அன்னை அபாரமியின் தாடங்கம் செய்யும் உரிமையில் மடம் எவ்வளவு பெரிய கடனில் மூழ்கியது என்பதை பார்த்தோம். இன்றய பதிவில் அன்னை அபிராமி எப்படி சரபோஜி மன்னனுக்கு அறிவுரை சொல்லி மடத்தை மொத்த கடனில் இருந்து மீட்டு உண்மையான பக்திக்கு நான் இறங்குவேன் என்பதை நமக்கெல்லாம் சொல்லியிருக்கிறா

Thrilling Experience
கோ மாதா பூஜையின் பொழுது அந்த மஹாலக்ஷ்மியே தன் சார்பாக அனுப்பிய கோ மாதா சாணு புத்திரனின் குரல் பாற்கடலையும் எட்டிவிட்டதோ உணர்வுகள் (From the desk of GR) நம்முடைய இந்து மதம் ஒன்றுதான் பசுவை வேத காலத்தில் இருந்தே
இறைவனுக்கு இணையாக பார்க்கிறது. பார்ப்பது மட்டுமல்ல அன்றிலிருந்து இன்று வரை நம்முடைய முன்னோர்களும் நமது பெற்றோர்களும் இந்தக்கருத்தை சொல்லி சொல்லி தான் நம்மை வளர்த்திருக்கிறார்கள். நாமும் பசுவை அப்படித்தானே பார்க்கிறோம். பசு மஹாலக்ஷ்மி இணையானவள்..ஒரு தாய்க்கு சமம் ஆனவ

திவ்ய தேச தரிசனம்-009 தேரெழுந்தூர்
திவ்ய தேச தரிசனம்-009 தேரெழுந்தூர் தேவாதி ராஜன் செண்பகவள்ளி தாயார் பெருமாள் கர்பகிரஹ தோற்றம் திருவழுந்தூர் (தேரெழுந்தூர்) ஆமருவியப்பன் கோவில் செல்லும் வழி: மாயவரத்தில் இருந்து டவுன் பஸ் உள்ளது. இங்கு அஹோபில மடம் உள்ளது. மூலவர்: தேவாதி ராஜன் நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் இடது புறம் கருடாழ்வாரும் வலது புறம் ப்ரஹலாதனும் இருக்கிறார்கள்.இடது கையில் ஊன்றிய கதை.இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்டு சேவிக்கிறாள். உற்சவர்: உபய நாச்சியாருடன் ஆமருவியப்பன் அருகில் அழகா

ஸ்ரீகுருப்புகழ்
பெரியவா சரணம் மாதா பிதாவானவர்கள் நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்குகிறார்கள் என்று சொன்னால், இவ்வாழ்விலே நல்லனவெல்லாம் கற்றுத் தேர்ந்து, தர்ம நெறி தவறாமல் நாம் வாழ்ந்து தெய்வ அனுக்ரஹம் கூடி நல்லபடியாக வாழ வழிசெய்பவர்கள் நம் ஆசார்யன். இது நாம் யாவரும் அறிந்ததே!
நாம் என்ன செய்கிறோம்..? ஆசார்யனுக்கு அனுதினமும் நமஸ்காரம் செய்கின்றோம். அது போதாதே! ஆசார்யன் அனுக்ரஹித்துக் காட்டிய வழிதனிலே செவ்வுற நடந்து கொள்ளவும் வேணுமல்லவோ! தர்ம வழி நாம் நடந்தோமானால் சகல தேவதைகளும் நம்மைத் தேடிவ

திருப்புகழ்- 4
பழனி மலை இரவில்
மலையே முருக தரிசனம் மகா பெரியவா சரணம் அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 4 இறைவா மகா பெரியவா சரணம். இன்று நாம் திருப்புகழ் நான்காம் பாடல் பாராயணம் செய்வோம் இந்த பாடலில் குரு நாதர் அருணகிரியார் முருகா உன்னுடைய திருவடி வேல் மயில் சேவல் (இவைகளை நினைவில் கருதும் அறிவை பெறுவதற்கு கணபதியை எப்படி சரணடை வேண்டும் என்றும் அசுரர்களை முருக பெருமான் வென்ற யுத்த காட்சியை நமக்கு அருளுகின்றார் நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம

திருப்புகழ்
பழனி மலை இரவில்
மலையே முருக தரிசனம் மகா பெரியவா சரணம் அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 4 இறைவா மகா பெரியவா சரணம். இன்று நாம் திருப்புகழ் நான்காம் பாடல் பாராயணம் செய்வோம் இந்த பாடலில் குரு நாதர் அருணகிரியார் முருகா உன்னுடைய திருவடி வேல் மயில் சேவல் (இவைகளை நினைவில் கருதும் அறிவை பெறுவதற்கு கணபதியை எப்படி சரணடை வேண்டும் என்றும் அசுரர்களை முருக பெருமான் வென்ற யுத்த காட்சியை நமக்கு அருளுகின்றார் நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம