
இந்த இணைய தளத்தின் இதய அஞ்சலி
அத்வைதம் அன்று 68 வது பட்டம் 69 தாவது பட்டத்திற்கு உபதேசம் இந்த இணைய தளத்தின் இதய அஞ்சலி 69 வது பட்டம் ஜகத் குரு ஜெயேந்திர சரஸ்வதி ஜெயேந்திர பெரியவா என்று எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப்பட்டு எல்லோர் இல்லத்திலும் ஜகத் குரு மஹாபெரியவளாவே பார்க்கப்பட்டு வந்த பெரியவா இன்று ஸ்தூலத்தில் இருந்து சூஷ்மத்திற்கு உயர்ந்து விட்டார். சன்யாச கோலத்தில் இருந்தாலும் எண்ணங்களில் சமுதாய சிந்தனையே மேலோங்கி இருந்தது.. எவ்வளவு கனவுகள் எத்தனை நினைவுகள்.. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் ஹிந்து ம

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-041
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-041 பிரதி புதன் கிழமை தோறும் K.G.கிருஷ்ணமூர்த்தி மாமா நானும் பல பக்தர்களின் வாழ்வில் நடந்த மஹாபெரியவாளின் அற்புதங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் வாரம் தவறாமல் புதன் கிழமை தோறும் வாசித்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் சரி எனக்கும் சரி ஒரு சிலஅற்புதங்கள் உள்ளத்தை நெகிழச்செய்ததுண்டு சில அற்புதங்கள் கண்களில் கண்ணீரை வெளிக்கொணர்ந்ததும் உண்டு. வெகு சில அற்புதங்கள் நம் இதயத்துடன் கைகோர்த்து ஆத்ம சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்ததும் உண்டு.

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-045
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-045 பிரதி செவ்வாய் கிழமை தோறும் மஹாபெரியவாளுக்கு சொந்தமான இரு வார்த்தைகள் “நா இருக்கேன்” இதை மெய்யாக்கும் ஒரு அற்புதம் மஹாபெரியவாளின் அற்புதங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவம் கொண்டது. சில அற்புதங்களை எழுதும் பொழுது எனக்கு கண்களில் கண்ணீர் வரும். சிலஅற்புதங்கள் என்னை சிந்திக்க வைக்கும். . இன்னும் சில அற்புதங்கள் என்னை வியக்க வைக்கும். சில அற்புதங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அற்புதங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.. ஆனால் ஒரு சில அற்புதங்கள் இதில் எத

ஸ்ரீகுருதுதி
பெரியவா சரணம்.
#ஸ்ரீகுருதுதி
காஞ்சிச் சங்கரன் சன்னதி எண்ணிக்
கணமும் குருவை நாடித் தொழுதால்
மஞ்சுள மூர்த்தியின் திருவடி யருளால்
கவலைகள் எல்லாம் தொலைந்திடுமே!
வல்லான் அங்கை வரமாய் அருளும்
வல்லமை உண்டாம் வாழ்வும் உயர்ந்திட
வல்வினை யாவும் நீங்கிடும் நற்றுணை
நாயகத் தருளால் நலம் பெருகிடுமே! 2018- ஆண்டின் பிரதி மாத அனுஷ தேதியினைத் தெரிவிக்கும் ஓர் அட்டவணையை இன்றையதினம் பகிரும் பாக்கியம் கிட்டியதும் அவர் அருளாலே தாம்!
சில காலம் ம

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-25 பாகம் -III ராமானுஜம் குமுத வள்ளி
மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-25 பாகம் -III ராமானுஜம் குமுத வள்ளி திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் அடுத்த கட்ட பயணம் குருவின் கடாக்ஷமும் இருந்து விட்டால் வாழ்க்கை பல கட்டங்களையும் மங்களகரமாக தாண்டும் மஹாபெரியவா பக்த கோடிகளே நாம் இதுவரை ராமானுஜம் குடும்பத்தாரின் முதல் இரு பிரார்தனைகளான ராமானுஜத்தின் கால் புண் ஆறவேண்டும். பிறகு தகுதி சான்றிதழ் பெற்று வேலை நீட்டிப்புடன் வேலையில் சேரவேண்டும் என்னும் பிரார்த்தனைகளை மஹாபெரியவா எப்படி தன்னுடைய இறை அற்புத்ததால் நிகழ்த்தி காட்டி

குரு கானம்
பெரியவா சரணம்.
"சிவன்" எனும் சொல்லுக்கு அகராதியிலே அர்த்தம் பார்த்தல் அது "நன்மை" என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நன்மையானவை எவையோ அவற்றை ஒரே ஒரு சொல் இங்கே அடக்கி நிற்கின்றது. அதுபோலே "சங்கரன்" என்ற சொல்லுக்கு அகராதி மங்களங்களை அருள்பவன் என்பதாகவே கூறுகிறது.
"சங்கரம் போற்றிடின் சங்கடம் விலகும்" என்பர். இன்றைய பொழுதிலே ஆயிரமாயிரம் பக்தர்கள் அடியேனுக்குத் தெரிவிப்பதெல்லாம், சங்கர மஹாபிரபு அவர்களுடைய வாழ்விலே அவர் செய்த மகிமைகளைத் தாமே! சமீபத்திலே நடைபெற்ற "ஸ்ரீ

பெரியவா பார்வையில்-010 குருவும் குருவருளும்
பெரியவா பார்வையில்-010 குருவும் குருவருளும் எந்த குருவின் சன்னிதானத்தில் உங்கள் புலன்கள் அடங்குகிறதோ மனம் அமைதி அடைகிறதோ அவர் தான் உங்கள் குரு.. குரு என்பவர் யார் என்ற கேள்விக்கு மஹாபெரியவா பதில் சொல்லுகிறார். ஒருவரை பார்த்த உடனே உங்கள் மனம் அடங்குகிறதா உள்ளத்தில் இருக்கும் இருளை நீங்கி உங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கிறாரா அவர்தான் உங்கள் குரு. நம்முடைய பெரியவர்கள் நமக்கு சொல்லிகொடுத்திருக்கிறார்கள். மாதா பிதா குரு தெய்வம் என்று. மாதா நமக்கு தந்தையை காட்டுகிறாள் தந்தை உலகை

திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணபுரம்
திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணபுரம் சௌராஜப்பெருமாள் தேவியருடன் திருக்கண்ணபுரம் கோவில் தமிழ் நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்களில் திருக்கண்ணபுரமும் ஒன்று. கோபுரமஹிமை: இந்த கோவிலில் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது. திருக்கண்ணபுரம் அருணோதயக்காட்சி மூலவர்: இங்கு மூலவர் நீல மேகப்பெருமாள் என்றுஅழைக்கப்படுகிறார். சவுரிராஜப்பெருமாள் தாயாருடன் பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி தரிசனம் கொடுக்கிறார். மற்ற கோவில்களில் உள்ளது போல அபய முத்திர

மஹாபெரியவா குரு பூஜையும் தாய் மகன் பாசப்போராட்டமும்
மஹாபெரியவா குரு பூஜையும் தாய் மகன் பாசப்போராட்டமும் எந்த ஒரு தாயும் குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து நொந்துதான் பெத்திருப்பாள் நிச்சயம் தும்பி பெத்திருக்கமாட்டாள் எத்தனை கோவில்கள் இறை சக்தி எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அலைந்து திரிந்தாள் தாய் அகிலாண்டேஸ்வரி நான் கடந்த பல வருடங்களாக பிரதி பலனை எதிர்பார்க்காமல் வாழ்வில் துன்பப்படும் என்னுடைய சக ஆத்மாக்களுக்கு தீர்வு வேண்டி மஹாபெரியவாளிடம் அதிகாலை பிரும்ம முகூர்த்த நேரத்தில் நெஞ்சில் கை வ

திருப்புகழ்- 8
சுவாமி மலை முருகன் மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 8 மகா தேவா , மகா புருஷா மகா பூரணமே , சரணம் இந்த பூவுலகில் நம் கர்ம வினையால் நமக்கு துயரமும் தீயாக சுடும் வாழ்க்கை இருக்கலாம். எந்த வினை வந்தாலும் தெய்வம் நம்வுடன் தான் இருக்கும் , அதை நாம் இறுக பற்ற வேண்டும் இன்று திருப்புகழ் 8ஆம் பாடல் பாராயணம் செய்யலாம் நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 8 உனைத் தினம் (திருப்பரங்குன்றம்) ......... பாடல் ........