
குரு ஸ்துதி
பெரியவா சரணம்.
இப்படியானதொரு ரதோத்ஸவ நிழற்படத்தைக் கண்டதுமே மனதிலே ஒரு மிகப்பெரிய அவா எழுந்தது சத்யமானதே!
கண் விழித்த நிலையிலே கண்ட ஓர்.நற்கனவு என்றும்.சொல்லலாமோ..?
அறுபத்துமுவர் வீதியுலா புறப்பாடு போலே
நம் எல்லோரையும் நல்லற வழிதனிலே இல்லறத்தை நடத்தி, நல்விதிப்பயனாலே ஆனந்தமாக வாழ்விக்கும் நம் காஞ்சி காமகோடி பீடாச்சார்யர்களை, இன்று வரையிலும் சம்பூர்ணமாக விளங்கும் 70 ஆச்சார்யர்களையும் இப்படியானதொரு ரதத்திலே அமர்த்தி, விண்ணைப் பிளந்து அகில லோகமெங்கும் கேட்கும்படியாக சங்க

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-33-பாகம் -2-தேவராஜன்
மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-33 பாகம் -2-தேவராஜன் பிரதி திங்கட்கிழமை தோறும் மஹாபெரியவா அனுக்கிரஹம் தேய்பிறை இல்லாத முழு நிலவு காலத்தை கடந்து நிற்கும். கணேஷ் தேவராஜ் அனுபவமே ஒரு வாழும் சான்று அன்று வியாழக்கிழமை மாலை என்னுடைய பூஜைகளை முடித்துக்கொண்டு காயத்ரி ஜெபத்தில் அமர்ந்தேன்.. இரவு எட்டு மணி சுமாருக்கு தேவராஜிடம் இருந்து எனக்கு தொலை பேசி அழைப்பு. நான் சொல்லுங்கள் தேவராஜ் என்றேன். மறு முனையில் சோகமே உருவாக உயிரற்ற குரலில் பேச ஆரம்பித்தார். தேவராஜ் எனக்கு மிகவும் அதிர்ச்

மஹாபெரியவா பார்வையில்
திருப்பதியில் கோவில் கொண்டுள்ளது
பெருமாளா முருகனா இல்லை அம்பாளா
மஹாபெரியவா பார்வையில் திருப்பதியில் கோவில் கொண்டுள்ளது பெருமாளா முருகனா இல்லை அம்பாளா நமக்கெல்லாம் தெரிந்த ஒரு விஷயம் . மஹாபெரியவாளை ஒரு நல்ல எழுத்தாளரோ சிந்தனையாளரோ இல்லை எந்த ஒரு துறையிலாவது புகழ்பெற்று இருக்கும் ஒருவர் தரிசனம் செய்ய வந்தால் அவர்களிடம் அவர்கள் துறையிலேயோ அல்லது ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அவர்களிடம் அலசி ஆராய்வது வழக்கம். அப்படி ஒரு முறை தமிழ் அறிஞர் கி.வா. ஜெகநாதன் அவர்கள் மஹாபெரியவாளை தரிசனம் காண வந்தார். அப்பொழுது தரிசனம் முடிந்து பிரசாதங்கள

திவ்ய தேச திருத்தலம்
திருக்கண்ணங்குடி
திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணங்குடி லோகநாயகப்பெருமாள் தாயாருடன் செல்லும் வழி: தமிழ் நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகில் சிக்கில் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது திருக்கண்ணங்குடி.. .நூற்றி எட்டு வைணவஸ்தலங்களில் திருக்கண்ணங்குடியும் ஒன்று..நாகப்பட்டினத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் சிக்கலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மூலவர் லோகநாயகப்பெருமாள் கோபுரம்: பரந்த வெளியில் ஐந்து அடுக்கு நிலைகளை கொண்ட கோபுரம் மூலவர்: லோகநாதப்பெருமாள்..

திருப்புகழ்- 17
மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 17 முருகா குமரா உன் அருள் இன்றி எனது உயிர் இல்லையப்பா பாழ் வாழ்வு என்னும் மாயை அகல அருள் தா உன்னையன்றி யாரும் எமக்கு தவி தர மாட்டார்கள் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 17 பொருப்புறுங் (திருப்பரங்குன்றம்) பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய பிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர் புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர் முருக்குவண் செ

என் வாழ்வில் மஹாபெரியவா -056
என் வாழ்வில் மஹாபெரியவா -056 பிரதி வியாழன் தோறும் உங்கள் எண்ணங்களில் தூய்மையும் ஏக்கத்தில் ஒரு ஆழமும் உருகும் பக்தியும் விண்ணை பிளக்கும் நம்பிக்கையும் இருந்தால் நீங்கள் ஏங்கியது விண்ணில் இருந்து கூட உங்களை வந்து சேரும் இது என் சொந்த அனுபவம் மஹாபெரியவா என்னும் ஒற்றை பிரபஞ்ச வார்த்தையை கேட்டால் சோகத்தில் கூட ஒரு ஆத்ம சந்தோஷம் இழையோடும்.. அனுபவித்திருக்கிறீர்களா?. எனக்கும் மஹாபெரியவா பாதுகை என் இல்லத்திற்கு வந்த பிறகு, என்னுடைய கவலைகள் எல்லாம் அந்த பாதுகைக்கு வெள்ளி கவசம் செய்

குருப்புகழ் - ஒலியும் ஒளியுமாக!
குருப்புகழ் - ஒலியும் ஒளியுமாக! பெரியவா சரணம். குரு புகழ் காணொளி இணைப்பு இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
மும்மூர்த்திகளான ப்ரும்மா – விஷ்ணு – சிவன் மற்றும் மூவனிதைகளான கலைமகள் - திருமகள் – மலைமகள் ஆகிய அனைவருமே பட்டாரிகர்களென அதாவது குருவென போற்றப்படுகிறவர்கள் தாமே! இவர்கள் யாவரும் ஒருமிக்க ஓருருவிலே அவதரித்தவரே குரு என்பவர் என்றும், குருவடிதனிலே சரண் புகுந்தவர்கட்கு தீராததெதுவும் தீரும்; கிட்டாததெதுவும் கிட்டும்; பிறப்பிறப்பு எனும் பவம் நீங்கும் என்றும் நம் ஆன்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046 பிரதி புதன் கிழமை தோறும் திருமதி திரிபுரசுந்தரி நமெக்கெல்லாம் நன்கு அறிமுகமான பெயர் கீ..வ. ஜெகநாதன்.. தன் வாழ்க்கையே தமிழுக்காக அர்ப்பணித்தவர் என்பது நாடே அறிந்த விஷயம்... இவர் தமிழுக்காக செய்த தொண்டு அளப்பற்கரியது.. கீ.வா.ஜா அவர்களின் மருமகள் தான் திருமதி.திரிபுர சுந்தரி. மாமியின் வீட்டிலும் எல்லோரும் மஹாபெரியவா பக்தர்கள்.. கீ.வா.ஜா அவர்களும் மஹாபெரியவாளும் பக்தர் ஜகத் குரு என்ற உறவையும் தாண்டி மஹாபெரியவாளையும் கீ வா ஜா வாயும் நெருக்கமா

Very important message to you all
Very important message to you all I would like to inform you all that for the past few days, your comments are not getting updated In my mail box and also in the blog. While I receive all the other mails, why your comments alone is not received?. I presume that there must be a technical problem with the site Our technical team has taken up the matter on SOS basis. We hope that this problem will be resolved very soon. Till such time you may kindly send your comments to my mail

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-053
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-053 பிரதி செவ்வாய் கிழமை தோறும் மஹாபெரியவா நினைத்தால் விதிகள் மாறும் பாவங்கள் எரிந்து சாம்பலாகும் செய்த பாவங்களுக்கு நாம் மனதார வருந்தி திருந்தினால் மஹாபெரியவா நினைத்தால் கர்மவினைகள் நொடிப்பொழுதில் விலகும்..பாவங்கள் நெருப்பிலிட்ட பஞ்சு போல நொடிப்பொழுதில் பொசுங்கிப்போகும். இந்த வார்த்தைகளை மெய்யாக்கும் நிகழ்வு ஒன்று. ஒரு நாள் காலைப்பொழுது காஞ்சி சங்கர மடத்தில் மஹாபெரியவா அமர்ந்து எல்லோருக்கு தரிசனமும் தீர்த்தப்ரஸாதமும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.