
Guru Pooja Experience of Mrs. Rajeswari
Guru Pooja Experience of Mrs. Rajeswari கருணா சாகரா ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராகி குடும்ப பாரத்தையும் சுமக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலைவன் நீ உன் கருணைக்கு எல்லையேது நின் பாதம் சரணம் என்னுடைய எழுத்தில் விஜயலக்ஷ்மி மாமியின் குரு பூஜை அற்புத அனுபவங்கள். மாமி என்னை முதலில் அழைத்து தன்னுடைய வருமானம் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தார். நானும் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டேன். முதல் பிரார்த்தனை பலித்ததை மாமியே ஆங்கிலத்தில் எழுதி எனக்கு மின்னஞ்சல் செய்தார்.இனி ஒ

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள். ஒரு அற்புதம் பல பேருக்கு பாடமாக அமைந்த அற்புதம்
பேச தெரியாத குழந்தை பருவத்தில் மனிதன் சரியாக பேசுகிறான்
மனிதன் வளர்ந்த பிறகு சரியாக பேச தெரிகிறது
ஆனால் தப்பு தப்பாய் பேசுகிறான்.
மஹாபெரியவா அற்புதம் சுட்டிக்காட்டும்
மேலும் ஒருமனிதனின் குறை
பேசுவதற்கு முன் சில வினாடிகள் சிந்தியுங்கள்
பிறகு பேச தொடங்குங்கள் -காயத்ரி ராஜகோபால்- மஹாபெரியவாளின் நெறி பிறழா பக்தர்களுக்கு என் மரியாதைக்குரிய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நாம் எல்லாம் மஹாபெரியவளின் அற்புதங்களை அனுபவிக்க தவறுவது இல்லை ஆனால் அந்த அற்புதம் நமக்கு சொல்லும் சொல்

விஷ்ணுமாயாவின் குரு பூஜை அற்புத அனுபவங்கள் -002
உன் பக்திக்கும் உண்டோ அடைக்கும் தாழ். செய்யும் பக்தி உன்னை வந்து சேர்த்தால் நீ செய்யும் அனுகிரஹங்களும் ஆசிகளும் வாழும் வாழ்க்கையை தாண்டி கூட வாழுமே விஷ்ணுமாயா பக்திக்கு நீ கொடுத்த பரிசு ஓர் முழுமையான வாழ்க்கையல்லவா மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்-002 விஷ்ணுமாயா தொடர்கிறாள்:- விஷ்ணுமாயா மஹாபெரியவா குரு பூஜை ஆரம்பித்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் மஹாபெரியவா விஷ்ணுமாயாவின் பக்திக்கு இறங்கி பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டார். பட்ட காலிலேயே படும் என்பது போலெ வாழ்

Guru Pooja Experience by Mrs. Usha- Bangalore
எங்கள் கவலையை உங்கள் கவலையாக ஏற்றுக்கொண்டு அனுக்கிரஹம் செய்யும் பரம்பொருளே உங்களுக்குள் நாங்கள் எங்களுக்குள் நீங்கள் பரப்பிரும்மமே நின் பாதம் சரணம் Guru Pooja Experience by Mrs. Usha- Bangalore Hello G.R.Mama, I am Usha from Bangalore. I am sharing my Mahaperiyava’s grace from my experience after doing guru Pooja. I met gayathri Rajagopal mama to ask about the viradam for Mahaperiyava. My prayer was to bring my brother back to his own house with good health who is in old age

என் வாழ்வில் மஹாபெரியவா -070
என் வாழ்வில் மஹாபெரியவா -070 பிரதி வியாழன் தோறும் நீங்கள் செய்யும் மஹாபெரியவா பூஜையில் தேன் சொட்ட வேண்டாம் பால் சொட்ட வேண்டாம் உங்கள் அன்பும் பாசமும் காதலும் மலைகளாக விழுந்தால் போதும் உங்கள் அழைப்பை ஏற்று எந்த ரூபத்திலும் உங்கள்முன் தோன்றலாம் ஆட்டோ ஓட்டுனர் முருகன் ரூபத்திலும் வரலாம் இந்த பதிவு ஒரு உதாரணம் மஹாபெரியவா ஆட்டோ ஓட்டுனர் வடிவில் வந்து அருள் பாலித்த அற்புதம். ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஆறாம் தேதி ஞாயிற்று கிழமை காலை எட்டு மணி முப்பது நிமிடங்களுக்கு நடந்த அற்புதம். உங்கள

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-புதிய தொடர் -001
மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-001 மஹாபெரியவா திருவடிகள் சரணம் “கனகதாரா” சோஸ்திரத்தால் பெய்தது தங்க மழை -அன்று மஹாபெரியவாளின் கருணையால் பெய்த மழையே தங்கமானது- இன்று” வசந்தநல்லூர் என்னும் சிறு கிராமத்தில் ஓர் இரவில் நடந்த அதிசயம் வாருங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து வசந்தநல்லூருக்கு வருகிறேன் நாமெல்லாம் கோவிலுக்குச்சென்று அடிப்ரதக்ஷிணம் செய்வோம் நம் வீட்டு நலனுக்கு. ஆனால் மஹாபெரியவா இந்தியாவையே அடிப்ரதக்ஷிணம் செய்தார் நாட்டு நலனுக்கு.அப்படிப்பட்ட மஹானின் ஓர் அற்புதச்செயல் மஹா

குரு பூஜை அற்புதங்கள் திருமதி விஷ்ணுமாயா- பாகம் -001
கலியின் உக்கிரம் உன் பக்தர்களை வாட்டி எடுக்கும் பொழுது
நீ அவர்களுக்கு உக்கிரத்தை தணிக்கும் குளிர் நிலவாய் இருக்கிறாயே
விஷ்ணுமாயாவும் உன் குளிர்நிலவில் குளித்த ஒரு பெண் தானே
மஹாபெரியவா நின் பாதம் சரணம் குரு பூஜை அற்புதங்கள் திருமதி விஷ்ணுமாயா -001 “வண்டியோட சக்கரங்கள் இரண்டு மட்டும் போதும் அந்த இரண்டில் ஒன்று சிரியதனால் எந்த வண்டி ஓடும்” இந்த அற்புதத்தின் நாயகி ஒரு மென் பொறியாளர். நாயகியின் கற்பனை பெயர் விஷ்ணு மாயா. பெயர் மட்டும் தான் கற்பனை. அற்புதங்கள் நிஜம்.. வாழ்க்கை

மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்
குருவே சரணம் குரு பாதமே சரணம் இனிய இல்லம் ஒரு கோவிலுக்கு சமம் மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பொருள் வேண்டும் வாழும் வாழ்க்கைக்கும் பொருள் வேண்டும் மஹாபெரியவா குரு பூஜை இரண்டையும் தருமே இன்னும் ஏன் யோசிக்க வேண்டும் நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம் காயத்ரி ராஜகோபால் நான் உங்களக்கு புதியவன் இல்லை. மஹாபெரியவாளின் அற்புதசாரல்களின் அற்புதத்தை வாழ்க்கையில் அனுபவித்தவன்,அனுபவித்துக்கொண்டிருப்பவன் எல்லா காலங்களிலும் என் இறுதி மூச்சு இருக்கும

Guru Pooja Experience by Mrs. Nirmal-USA
மஹாபெரியவா குரு பூஜை அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் தன். படத்தில் இருந்து புஷ்பத்தை கீழே போடுவார் மன நிலையில் பொருள்புரியாத ஒரு ஆனந்தம் அது வரை விரோதம் பாராட்டியவர்கள் நட்பு பாராட்டுவார்கள் இனம் புரியாத பயம் அகன்று தைரியம் பிறக்கும் நம்மை சுற்றி நல்ல விஷயங்கள் நடக்கத்தொடங்கும் உறவுகள் ஒன்று கூடும் இயற்கையில் ஒரு மாற்றம் வந்து மாமிச பக்ஷிகள் கூட உங்கள் இல்லத்திற்கு வந்து சர்க்கரை பொங்கல் சாப்பிடும் மஹாபெரியவா கனவு தரிசனமும் கிடைக்கும் எல்லாமே இதுவரை நடந்தது நடந்து க

நவராத்திரி
மூன்று சக்திகளின் ஒருமித்த உருவம்தான் மஹாபெரியவா நவராத்திரி சிவ பெருமானுக்கு ஒரு ராத்திரி. சிவராத்திரி. மகா விஷ்ணுவிற்கு ஒரு ராத்திரி வைகுண்ட ஏகாதசி . ஆனால் அம்பாளுக்கு மட்டும் ஒன்பது ராத்திரிகள்.நவராத்திரி. அம்பாளை மூன்று விதமான சக்திகளாக பிரித்தார்கள். 1) இச்சா சக்தி 2) க்ரியா சக்தி 3) ஞான சக்தி. இச்சா சக்தி இந்த மூன்று சக்திகளும் மனிதனின் வாழ்க்கையோடும் உடலோடும் சம்பந்தப்பட்டது. .மனிதனின் மனதில் எழும் ஆசைகளுக்கு ஒரு தேவி. ஆசையை கொடுப்பவளும் அவளே கொடுத்த ஆசையை. அணைப்பவளும்