
என் நெருங்கிய சொந்தங்களே, அற்புதங்களின் அரங்கேற்றம்
சரணாலயம் பெரியவா என் நெருங்கிய சொந்தங்களே, அற்புதங்களின் அரங்கேற்றம் September 1st 2019 (Sunday) Evening 5.30 to 8.30 R.R.Sabha-Mylapore- Chennai Admission Free கடந்த சில நாட்களாக என்னுடைய பதிவுகள் எதுவும் வெளி வரவில்லை.. இதன் காரணமாக பலரும் என்னை தொலைபேசியில் அழைத்தும் நேரில் வந்து விசாரித்தும் என் உடல் நிலையை பற்றி விசாரித்தார்கள். நான் உங்கள் ஆசிர்வாதத்தாலும் பிரார்த்தனைகளாலும் நன்றாகவே உள்ளேன். பதிவுகள் வராததற்கு காரணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி ஞாயிற்று கிழமை சென்னை

சக்தி பீடம்-தேவ்கட் ஜெயதுர்க்கா பீடம்
சரணாலயம் பெரியவா சக்தி இல்லையேல் சிவம் இல்லை
சிவம் இல்லையேல் சக்தி இல்லை
சக்தியும் சிவமும் ஒரே உருவமாக இருப்பது
கருணை சாகரன் மஹாபெரியவா தேவ்கட் ஜெயதுர்க்கா பீடம் (வைத்யநாத சக்தி பீடம்) பீடத்தின் பெயர் - வைத்திய நாதம் அங்கு விழுந்த தேவியின் உடல் பகுதி - ஹ்ருதயம் பீட சக்தியின் நாமம் - ஜய துர்க்கா க்ஷேத்திரத்தைக் காக்கும் பைரவர் - வைத்தியநாதர் க்ஷேத்திரம் உள்ள இடம்

என் வாழ்வில் மஹாபெரியவா-085 சரணாலயம் பிறந்த கதை
என் வாழ்வில் மஹாபெரியவா-085 சரணாலயம் பிறந்த கதை சரணாலயத்தில் வாசம் செய்யும் மஹாபெரியவா எண்ணத்தில் புனிதமும் சிந்தனையில் இறைத்துவமும் செயலலில் மனிதத்துவமும் இருந்தால் இந்த பிரபஞ்சமே கைகட்டி உங்களுக்கு சேவகம் செய்யும். இந்த பதிவே ஒரு வாழும் சான்று அன்று இரவு நான் தூங்க சென்றாலும் என்னால் வழக்கம் போல் தூங்க இயலவில்லை. ஏன் தெரியுமா? மஹாபெரியவா செய்யும் அத்தனை அற்புதங்களுமே என் தூக்கத்தை விழுங்கி விடும் அற்புதங்கள். ஆனால் நாளை காலை மஹாபெரியவா செய்யப்போகும் அற்புதத்தித்ற்கு எல்லையே