குரு ஸ்துதி

பெரியவா சரணம். சூலம் கரமேந்தும் சொக்கனெனும் நாமங்கொள் சுந்தரன் செகம்புந்திச் சொக்கவைத்த சுந்தரமாம் தண்டம் கரமேந்தும் தன்னருளில் வாழ்விக்கும் சங்கரனின் பேரருவின் தரிசனமும் கொள்வோமே! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காதங்களுடன் சாணு புத்திரன்.